திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

பொறுப்பேற்றார் பிசிசிஐ-யின் முதல் சி.இ.ஓ. ராகுல் ஜோஹ்ரி

இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாடு வாரியத்தின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராகுல் ஜோஹ்ரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

News image
Updated On :1 ஜூன் 2016, 3:16 pm

மும்பை: இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாடு வாரியத்தின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராகுல் ஜோஹ்ரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரையைத் தொடர்ந்து பிசிசிஐ-யின் தலைமைச் செயல் அதிகாரியாக ராகுல் ஜோஹ்ரி நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக டிஸ்கவரி தொலைகாட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராகுல் ஜோஹ்ரி.

தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ராகுல், மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குருக்கு கீழ் செயல்படுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.