மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

இந்திய அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமனம்!

சஞ்சய் பங்கர், பேட்டிங் பயிற்சியாளராகவும் பரத் அருண் பவுலிங் பயிற்சியாளராகவும் ஆர். ஸ்ரீதர் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் ...

News image
Updated On :2 ஜூன் 2015, 8:48 am

வங்கதேசம் செல்லும் இந்திய அணிக்கான இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் தோல்விக்குப் பிறகு ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநர் ஆனார். ப்ளெட்சருக்குப் பிறகு புதிய பயிற்சியாளர் இன்னமும் தேர்ந்தெடுக்கப்படாததால் சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநராகத் தொடர்கிறார்.

சஞ்சய் பங்கர், பேட்டிங் பயிற்சியாளராகவும் பரத் அருண் பவுலிங் பயிற்சியாளராகவும் ஆர். ஸ்ரீதர் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பிசிசிஐயின் ஆலோசனைக் குழுவில் உள்ள சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் இந்திய அணியின் பயிற்சியாளரை விரைவில் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச சுற்றுப்பயணத்தில் இந்திய அணி ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் கலந்துகொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.