தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

துரோணாச்சார்யா விருது: 5 பயிற்சியாளர்கள் தேர்வு!

இந்த ஆண்டுக்கான துரோணாச்சார்யா விருது பெறும் பயிற்சியாளர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் இன்று அறிவித்தது.

Updated On :25 ஆகஸ்ட் 2015, 7:14 am

இந்த ஆண்டுக்கான துரோணாச்சார்யா விருது பெறும் பயிற்சியாளர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் இன்று அறிவித்தது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் பயிற்சியாளர்களுக்கு ஆண்டுதோறும் துரோணாச்சார்யா விருது வழங்கப்படும். இந்த ஆண்டு துரோணாச்சார்யா விருது பெறும் 5 பயிற்சியாளர்கள்:

1. அணூப் சிங் (மல்யுத்தம்)

2. எஸ். ஆர். சிங் (குத்துச்சண்டை)

3. நிஹார் அமீன் (நீச்சல்)

4. ஹர்பன்ஸ் சிங் (தடகளம்)

5. நாவல்சிங் (மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள்)

இதே போல தயான்சந்த் விருதுக்கு ரோமியோ ஜேம்ஸ் (ஹாக்கி), டி.பி.பி. நாயர் (கைப்பந்து), எஸ்.பி.மிஸ்ரா (டென்னிஸ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

தேசிய விளையாட்டு தினமான 29–ம் தேதி, ஜனாதிபதி இந்த விருதுகளை வழங்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.