/

சர்வதேச ஹாக்கி நடுவராக பதவி உயர்வு பெற்ற தீபக் ஜோஷி!

தீபக் ஜோஷியுடன் சேர்த்து இதுவரை 13 இந்திய நடுவர்கள் சர்வதேசப் போட்டிகளுக்கான நடுவர்களாக

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:29 am

எழில்

இந்திய ஹாக்கி நடுவர் தீபக் ஜோஷி, சர்வதேச நடுவராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

நெதர்லாந்தில் நடைபெற்ற U-21 போட்டியில் அவர் சிறப்பாகப் பணியாற்றியதைத் தொடர்ந்து அவருக்கு இந்தப் பதவி உயர்வை அளித்துள்ளது சர்வதேச ஹாக்கி சங்கம்.

தீபக் ஜோஷி, 2012 முதல் நடுவராக பணிபுரிந்து வருகிறார். தீபக் ஜோஷியுடன் சேர்த்து இதுவரை 13 இந்திய நடுவர்கள் சர்வதேசப் போட்டிகளுக்கான நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.