தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஒலிம்பிக் ஓராண்டு கவுண்டவுன் தொடக்கம்!

அடுத்த வருடம் நாம் இங்கு நிச்சயம் வருவோம். நட்பு உணர்வுடனும் விளையாட்டு உணர்வுடனும்...

News image
Updated On :6 ஆகஸ்ட் 2015, 10:52 am

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது.

அடுத்த ஒரு வருடத்தில் பிரேசிலில் 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் தொடங்க உள்ளது. இது தொடர்பாக ரியோ டி ஜெனிரோவில் ஆடல், பாடலுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் தாமஸ் பாச் கூறியதாவது:

அடுத்த வருடம் நாம் இங்கு நிச்சயம் வருவோம். நட்பு உணர்வுடனும் விளையாட்டு உணர்வுடனும். தென் அமெரிக்காவில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டியை வாழ்த்துவோம். சரியாக ஒருவருடம் கழித்து உலகத்தின் கண் ஒலிம்பிக் போட்டியின்மீதுதான் இருக்கும். ஒலிம்பிக் போட்டியை மிகச்சிறப்பாக பிரேஸில் நடத்திக் காட்டும் என்றார்.

அடுத்த வருடம் ஆகஸ்ட் 5 முதல் 21 வரை இந்தப் போட்டி நடக்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.