சர்வதேச டென்னிஸ்: காலிறுதியில் விஜய் சுந்தர், ரஞ்சித்
கோவை, ஜூலை 18: கோவையில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு இந்தியாவின் விஜய் சுந்தர், ரஞ்சித் விரலி முருகேசன் ஆகியோர் முன்னேறியுள்ளனர். தமிழ்நாடு டென்னிஸ் சங்கம்,










