டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஏழுமலையானுக்கு ஜெயேந்திர சரஸ்வதி தங்க சங்கு நன்கொடை

திருமலை திருப்பதியில் திங்கட்கிழமை இரவு காஞ்சி சங்கரமட மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஏழுமலையானுக்கு தங்க சங்கை நன்கொடையாக வழங்கினார்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:47 pm

சி. சுரேஷ்குமார்

திருமலை திருப்பதியில் திங்கட்கிழமை இரவு காஞ்சி சங்கரமட மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஏழுமலையானுக்கு தங்க சங்கை நன்கொடையாக வழங்கினார்.

திங்கட்கிழமை ஏழுமலையானை தரிசிக்க வந்த ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்வாமி வழிபாட்டிற்கு பின் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி. சுப்பிரமணியத்திடம் இரவு 30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சங்கை நன்கொடையாக வழங்கினார். பெற்றுக்கொண்ட செயல் அதிகாரி ஏழுமலையான் அபிஷேகத்தின் போது இது உபயோகபடுத்திக் கொள்வதாக கூறினார். உடன் தேவஸ்தான உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.