டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நூக்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை

அமாவாசையையொட்டி, பொன்னேரி அருகே நூக்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

அமாவாசையையொட்டி, பொன்னேரி அருகே நூக்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

பொன்னேரி அடுத்த எடக்குப்பம் கிராமத்தில் பழைமைவாய்ந்த நூக்காளம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசி மாத அமாவாசையையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

இதையடுத்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்டு நூக்காளம்மன் ஊஞ்சல் சேவையில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.