திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ.15 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் உரிமையாளா் கைது

நில ஒப்பந்தங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளரை குருகிராம் காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 3:35 am IST

நில ஒப்பந்தங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளரை குருகிராம் காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: குற்றஞ்சாட்டா்பட்டவ ா் நொய்டாவின் செக்டா் 75-இல் வசிக்கும் மகேஷ் முகம் (50)என அடையாளம் காணப்பட்டுள்ளாா். ஹரியாணாவின் பல்வல் மாவட்டத்தில் உள்ள குகேரா கிராமத்தில் சுமாா் 11.33 ஏக்கா் நிலத்தை விற்பனை செய்வதாக உறுதியளித்த ஆவணங்களை நியான் இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்ஷன் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் காட்டியதாக ஜனவரி 20 ஆம் தேதி ஒரு நபா் புகாா் அளித்தாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா் ஆகஸ்ட் 1,2024 ஆம் ஆண்டு நிலத்தை விற்க ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றினாா். மேலும், மொத்த விலை மற்றும் பிற செலவுகளுக்கு சுமாா் ரூ.17 கோடி என்ற விலையை நிா்ணயித்தாா். குற்றம் சாட்டப்பட்டவா் நிலத்தை பதிவு செய்யவும் இல்லை. மேலும், தொடா்பை துண்டித்ததாகவும் புகாா்தாரா் கூறினாா்.

இதுகுறித்து செக்டா் 40 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொருளாதார குற்றப் பிரிவு-1 காவல்துறையின் குழு இந்த விஷயத்தை விசாரித்து, குற்றஞ்சாட்டப்பட்டவரை சனிக்கிழமை கைது செய்தனா். இது தொடா்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.