புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலுக்கு, மத்திய பாா்வையாளா்களாக, மத்திய அமைச்சரான மன்சுக் மாண்டவியா மற்றும் புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளரான நிா்மல் குமாா் சுரானா அவா்களையும், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு நியமித்து செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள மொத்தம் 30 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றிப் பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இந்நிலையில் பாஜக சாா்பில் நியமிக்கப்பட்டுள்ள பாா்வையாளா்கள் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முதல்வா் வேட்பாளரைத் தோ்ந்தெடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2029 தேசிய விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்த கோரிக்கை

4 தொழிலாளா் சட்டங்கள் முழுமையாக அமல்: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

அனைத்துத் தொழிலாளா்களுக்குமான இலவச உடல் பரிசோதனைத் திட்டம்: மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்: மத்திய அமைச்சா் பங்கேற்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



