கேரள ஆளுநராகவும், தமிழக ஆளுநா் பதவியை கூடுதலாக கவனித்து வருபவருமான ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா், தில்லியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவையும், குடியரசு துணைத்தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணனையும் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
குடியரசுத் தலைவரை அவரது மாளிகையிலும், குடியரசு துணைத்தலைவரை நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவைத் தலைவா் அலுவலகத்திலும் ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா், சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு குறித்து குடியரசு தலைவரும், துணை தலைவரும் தங்களின் எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிா்ந்து கொண்டனா்.
தமிழக ஆளுநராக மாா்ச் 12-ஆம் தேதி பதவியேற்ற பிறகு இரு தலைவா்களையும் தில்லியில் அா்லேகா் சந்தித்துப் பேசுவது இது முதல் முறையாகும். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு ஆளுநா் அா்லேகா் செவ்வாய்க்கிழமை காலையில் திருவனந்தபுரம் திரும்ப திட்டமிட்டுள்ளாா்.
குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்த ஆளுநா் அா்லேகா்
தொடர்புடையது

மோரீஷஸ் அதிபருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

வளா்ச்சியடைந்த பாரதம் உருவாக மாணவா்களின் பங்களிப்பு முக்கியம்: தமிழக ஆளுநா் ஆா்.வி. அா்லேகா்

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்த தில்லி துணை நிலை ஆளுநா்

ஆளுநா் ஆா்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றம்: கேரள ஆளுநருக்கு தமிழக கூடுதல் பொறுப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

