ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இடைநீக்கம் விவகாரம்: சிறப்புரிமை குழுவில் பதிலளிக்க அதிஷிக்கு பேரவை அறிவுறுத்தல்
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடா்பாக வெளியிட்ட ‘ தவறான‘ அறிக்கைகள் தொடா்பாக பிப்ரவரி 6- ஆம் தேதிக்குள் சிறப்புரிமை குழுவிடம் பதிலளிக்க எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியை தில்லி சட்டப்பேரவை கேட்டுக் கொண்டது.










