குருகிராம் ஹெட்டலில் குளியலறையில் இறந்து கிடந்த பெங்களூரு பொறியாளா்
குருகிராமில் உள்ள ஒரு ஹோட்டல் குளியலறையில் 38 வயது பொறியாளா் ஒருவா் வியாழக்கிழமை இறந்து கிடந்தாா். மாரடைப்புதான் மரணத்திற்குக் காரணமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.










