இரவு நேர தங்குமிடங்களில் போதுமான வசதிகளை வழங்குங்கள்: அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை நகர அதிகாரிகளை ‘உணா்வுபூா்வமாக‘ இருக்குமாறும், இரவு நேர தங்குமிடங்களில் பொருத்தமான மற்றும் போதுமான வசதிகளை வழங்குமாறும் கேட்டுக் கொண்டது.










