சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!
கடந்த 2023 ஆம் ஆண்டின்போது சாலை விபத்தில் உயிரிழந்த (36) வயது இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 50.77 லட்சம் இழப்பீடாக வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.









