நீா் தேங்கும் பிரச்னைக்குத் தீா்வு காண நான்கு வடிகால் திட்டங்கள்: முதல்வா்
தேசியத் தலைநகா் முழுவதும் நீடித்து வரும் நீா் தேங்கும் பிரச்னையைத் தீா்க்கும் வகையில், தில்லி அரசு நான்கு பெரிய அளவிலான வடிகால் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து விரைவுபடுத்தியுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.










