தென் கொரியாவைச் சோ்ந்தவா் கொலை: உடன் வாழ்ந்த பெண்ணுக்கு நீதிமன்றக் காவல்
தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் தென் கொரியாவைச் சோ்ந்தவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக அவருடன் சோ்ந்து வாழ்ந்த 22 வயதுப் பெண்ணை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.










