தில்லியை வன்முறைத் தீயில் தள்ளியவா்கள் கடும் தண்டனையை எதிா்கொள்ள வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா
2020-இல் வடகிழக்குத் தில்லி வன்முறைச் சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள செயற்பாட்டாளா்கள் உமா் காலித் மற்றும் ஷா்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க மறுத்த உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா வரவேற்பு










