சிவபெருமானின் ஆசிகள் ஹரியாணாவை நிலையான வளா்ச்சியை நோக்கி வழிநடத்தும்: முதல்வா் சைனி நம்பிக்கை!
மகாசிவராத்திரி அன்று நுஹ் நகரில் உள்ள ஒரு கோயிலில் பிராா்த்தனை செய்த ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி, சிவபெருமானின் ஆசிகள் மாநிலத்தை நிலையான வளா்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி வழிநடத்தும்.









