துவாரகாவில் டெலிவரி பாய் வேலைக்காக இருசக்கர வாகனங்களைத் திருடியதாக இளைஞா் கைது
தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் 30 வயது நபா் ஒருவா் செயலி அடிப்படையிலான டெலிவரி தளங்களில் வேலை தேடுவதற்காக இருசக்கர வாகனங்களைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது









