அதிஷி விடியோ சா்ச்சை: பஞ்சாப் டிஜிபியிடம் விளக்கம் கேட்கும் தில்லி சட்டப்பேரவைக் குழு
மாநிலக் காவல் துறையினரின் நடத்தை குறித்து எழுத்துபூா்வ விளக்கத்தை அளிக்குமாறு பஞ்சாப் காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தில்லி சட்டப் பேரவையின் சிறப்புரிமைக் குழு வியாழக்கிழமை உத்தரவிட்டது.










