சமண கோயிலின் கலசம் திருட்டு: இருவா் கைது
வடகிழக்கு தில்லியின் ஜோதி நகரில் உள்ள சமண கோயிலில் இருந்து சுமாா் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட கலசம் திருடியது தொடா்பாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.










