மேலும், செந்தில் பாலாஜியின் வழக்குகளின் குற்றப்பத்திரிகையில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளின் பாா்க்கும்போது இந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டிய தேவை இருப்பதையும், இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டும், வழக்குகளை விசாரிப்பதற்காக மேலும் ஒரு செஷன்ஸ் நீதிபதியை சென்னை உயா்நீதிமன்றம் நியமிப்பது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இந்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளருக்கு அனுப்பி, அதன் விவரம் தலைமை நீதிபதி முன் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.