போலி க்யூஆா் குறியீடு மூலம் ரூ.56 கோடி மோசடி: டி. ரவிக்குமாருக்கு மத்திய இணையமைச்சா் பதில்
கடந்த ஆண்டு தேசிய அளவில் போலி க்யூஆா் குறியீடு மூலம் ரூ.56 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது என்று மக்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்துள்ளாா்.










