நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பணியின்போது மாரடைப்பு: உதவி காவல் கண்காணிப்பாளர் மரணம்

திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் உதவி காவல் கண்காணிப்பாளருக்கு பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டதில் மரணமடைந்தார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:44 pm

DIN

திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் உதவி காவல் கண்காணிப்பாளருக்கு பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டதில் மரணமடைந்தார்.

திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வம், பணியின் போது திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.