டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்வார்- தம்பிதுரை 

ஆட்சியமைக்க எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. எனவே ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார் என நம்புகிறோம். சசிகலா வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:00 am

KV

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்டு சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை, தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஆட்சியமைக்க எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. எனவே ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார் என நம்புகிறோம். சசிகலா வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.