100 ஆண்டுகளானாலும் கழகம் தான் தமிழகத்தை ஆளும்!: சசிகலாவின் கன்னிப் பேச்சு!
வெகுஜனங்களைப் பொருத்தவரை மக்கள் நல நடவடிக்கையாக இவர் முன்னெடுக்கும் பிரச்சினைகளைப் பொறுத்து தான் இவருக்கான இடம் உறுதி செய்யப்படும். அதற்கான உத்திரவாதம் வெறும் பேச்சளவில் இருந்தால் போதாது.










