மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மலாய்க்கா அரோராவின் கூல்கூல் ஜாலி ஃபோட்டோஸ்...!

கவலைப்பட்டுக்கொண்டு நாட்களை சலிப்போடு கழிக்காமல் குழந்தைகளோடு டூர் போய் ஜாலியாக இருங்கள்...

Updated On :14 ஜூலை 2016, 12:55 pm

உயிரே படத்தில் 'தைய்ய தைய்யா' பாடலுக்கு ஷாரூக்குடன் வேகமான நடன அசைவுகளைத் தந்து ஒட்டுமொத்த ரசிக உள்ளங்களையும் கொள்ளை கொண்ட 'மலாய்க்கா அரோராவை' யாரும் மறந்திருக்க முடியாது.விடுமுறையைக் கொண்டாட தன் மகனோடு மலேசியா போன மலாய்க்கா அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அம்மாவும் மகனுமாக ஜாலி ஹோலி பயணம்.மலேசியக் கடற்கரையில் வண்ண மயமாக இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கண்களைக் குளிர்விக்கிறது. இது இந்த வார வைரல் ஹிட்!

முதன் முதலில் தனது இந்நாள் கணவரும் முன்னாள் சக நடிகருமான ’அர்பாஸ்கானுடன்’ ஐட்டம் நம்பர் பாடல்களுக்கு ஆடக் கூடியவராக அறிமுகமான ’மலாய்க்கா’ பின்னாளில் அவரையே திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கணவருக்கும் தனக்குமான உறவை ரத்து செய்து விட்டதாக அறிவித்து செம கூலாக மகனோடு மலேசியாவுக்குப் போய் ஆழ்கடல் நீச்சல்,பீச் யோகா,ஸ்கூபா டைவிங் என்று கொண்டாடித் திரும்பி இருக்கிறார். உறவு முறை வட்டாரங்களில் என்ன பிரச்சினை என்றாலும் அதை பற்றி எல்லாம் கவலைப் பட்டுக்கொண்டு நாட்களை சலிப்போடு கழிக்காமல் குழந்தைகளோடு டூர் போய் ஜாலியாக இருங்கள் என்று மலாய்க்கா சொல்வதாக நாம் நினைத்துக் கொள்ள வேண்டியது தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.