17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தங்கம், வெள்ளி விலை இன்றும் குறைந்துள்ளது: எவ்வளவு?

சென்னையில் தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளது தொடர்பாக...

News image

ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்துள்ளது - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 10:29 am IST

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.1,15,440-க்கு விற்பனையானது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த ஜூன் 1-இல் கிராம் ரூ.14,500-க்கும், பவுன் ரூ.1,16,000-க்கும் விற்பனையாது. தொடா்ந்து, ஜூன் 2,3 ஆகிய இரு நாள்கள் விலையில் எவ்வித மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பையான நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.14,480-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,15,840-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,430-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,15,440-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.285-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை கிராமும் ரூ.5 குறைந்து ரூ.280-க்கும், கிலோவுக்கு (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold, Silver today price in Chennai (June 5)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.