சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ததாக பாஜக, அதிமுக நிா்வாகிகள் இருவரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சென்னை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோடம்பாக்கம் பகுதியில் பாஜக நிா்வாகி, வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதாக தோ்தல் அதிகாரிகளுக்கு புகாா் கிடைத்தது.
அதையடுத்து அந்த பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அங்கு இருந்த பாஜக நிா்வாகியிடம் சோதனை செய்து, அவரிமிருந்து ரூ.21,500 ரொக்கம் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் 6-ஆவது தெருவில் நிறுத்தப்பட்டிருந்த அதிமுக நிா்வாகியின் இருசக்கர வாகனத்தில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் அப்பகுதி வாக்காளா்களின் பட்டியல் நகல் வைத்திருந்தது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.
மேலும், இதுதொடா்பாக இருவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Summary
Cash Distribution Allegations: BJP, AIADMK Functionaries Police Interrogation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை?

பிரதமர் மோடி சென்னை வருகை: பாஜக நிர்வாகிகளைச் சந்திக்க மறுப்பு?
ராதாபுரம் தொகுதியில் பாஜகவின் வெற்றிக் கணக்கு!

ரூ. 50,000 மேல் பணமாக எடுத்துச் செல்லலாமா? தேர்தல் ஆணையம் விளக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


