சிந்தனை ஒன்றுடையாள்..!
செப்புமொழி பதினெட்டுடையாள்.. சிந்தனை ஒன்றுடையாள்.. என்ற பாரதியாரின் கவிதை வரிகளுக்கு ஏற்ப ஜாதி, மத, மொழி, இன பேதமின்றி இந்திய நாட்டு மக்கள் அனைவராலும் ஒரு சேர மகிர்ச்சியுடன் கொண்டாடப்படுவது தீபாவளி.

சிந்தனை ஒன்றுடையாள்..!
Updated On :22 ஜூலை 2025, 11:19 am









