காவிரியில் ஸ்நானம் செய்தான் கிருஷ்ணன்!
உறவுக்காரர்கள் போய்விட்டால் ஸ்நானம் செய்வது வழக்கம். நரகாசுரன் இறந்ததால் இது சந்தோஷ முழுக்காகவே இருக்க வேண்டும் என்றே பூமாதேவி இதை மங்கள ஸ்நானமாக, எண்ணெய் தேய்த்துக் கொண்டு செய்யும் ஸ்நானமாகப் பண்ணினாள்.

What is Ganga Snanam
Updated On :22 ஜூலை 2025, 11:19 am










