மாணவர்கள் 2 மணி நேரம் அவகாசம் கேட்டும் வலுக்கட்டாயமாக அவர்களை அப்புறப் படுத்த முயல்வது ஏன்?
சில இடங்களில் மாணவர்களுக்கு சாதகமாக பொதுமக்கள் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசிப் போராடும் சூழலும் நிலவி வருகிறது.இதனால் அதிகப்படியான காவல்துறையினர் மெரினாவில் குவிக்கப் பட்டு வருகின்றனர்.










