நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கரூர் அருகே சாலை விபத்து: 3 பேர் பலி - 15 பேர் படுகாயம்

கரூர் அருகே மொச்ச கொட்டாம் பாளையத்தில் இன்று காலை அரசு பேருந்து - மணல் லாரி இரண்டும் நேருக்கு நேர் மோதியது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:17 pm

ஏ. அருள்ராஜ்

கரூர் அருகே மொச்ச கொட்டாம் பாளையத்தில் இன்று காலை அரசு பேருந்து - மணல் லாரி இரண்டும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட 3 பேர் பலியாகினர். பேருந்து பயணிகள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.