டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தொலைத் தொடர்பு இணைப்புகளை நாளைக்குள் சீரமைக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு!

தொலைத் தொடர்பு சேவை இணைப்புகள் நாளைக்குள் சீரமைக்கப் பட வேண்டும் என தமிழக அரசு சம்மந்தப் பட்ட தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2025, 11:17 am

KV

நேற்றைய அதி தீவிர வர்தாப் புயலில் கடும் பாதிப்புக்குள்ளான தொலைத் தொடர்பு சேவைப் பணிகள் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கின்றன. இதனால் சென்னையில் இருக்கும்  தங்களது உறவினர்களின் பாதுகாப்பை அறிந்து கொள்ள முடியாமல் தமிழகமெங்கும் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கவலை கொண்டுள்ளனர். சென்னையில் இருக்கும் மக்கள் பிற பகுதியினரைத் தொடர்பு கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தொலைத் தொடர்பு சேவை இணைப்புகள் நாளைக்குள் சீரமைக்கப் பட வேண்டும் என தமிழக அரசு சம்மந்தப் பட்ட தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.