வீடுகளுக்கு மீண்டும் புதுவரவாகும் உலக்கை: சடங்குக்காக வாங்கி வைப்பது அதிகரிப்பு
வாழப்பாடியில், பயன்பாடு இல்லாத நிலையிலும், சடங்கு சம்பிரதாயத்திற்காகவும், முன்னோர்களை நினைவு கூறும் வகையிலும், வீடுகள் தோறும் உலக்கையை வாங்கி வைப்பதில் மக்களிடையே மீண்டும் ஆர்வம் அதிகரித்து வருகிறது










