அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

மக்களவையிலிருந்து சிவசேனை எம்.பி.க்கள் வெளிநடப்பு

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து எதிர்க்கட்சியினர் மக்களவையில் கேள்வி எழுப்பியதை அடுத்து சிவசேனை எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :22 மார்ச் 2021, 9:11 am

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து எதிர்க்கட்சியினர் மக்களவையில் கேள்வி எழுப்பியதை அடுத்து சிவசேனை எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

மகாராஷ்டிரத்தில் காவல்துறை அதிகாரிகள் மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலிக்க வேண்டும் என மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வலியுறுத்தியதாக ஊா்காவல் படை டிஜிபி பரம்வீா் சிங் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதையடுத்து, இன்று கூடிய மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரில், மகாராஷ்டிரத்தில் எழுந்துள்ள புகார் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், சிவசேனையின் மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைவிட்டு வெளிநடப்பு செய்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.