அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தில்லியில் பாஜகவை அசைப்போம்: மம்தா சவால்

மேற்குவங்க தேர்தலில் வென்ற பிறகு தில்லிக்குச் சென்று பாஜகவை அசைப்போம் என முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

News image

மம்தா பானர்ஜி(கோப்புப்படம்)

Updated On :18 மார்ச் 2021, 11:01 am

மேற்குவங்க தேர்தலில் வென்ற பிறகு தில்லிக்குச் சென்று பாஜகவை அசைப்போம் என முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

மேற்குவங்க தேர்தல் வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கராக்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட மம்தா பேசுகையில்,

இந்தக் கூட்டத்தில் மாவோயிஸ்ட், இடதுசாரிகள் அல்லது காங்கிரஸ் நண்பர்கள் இருந்தால், அவர்களுக்கு சொல்கிறேன் காங்கிரஸ், சிபிஎம் மற்றும் பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள். 

பாஜகவிற்கு தெரியும் மம்தா என்பது மக்களின் சக்தி என்று பொருள், நான் மக்களுடன் இணைந்து சண்டையிடுவேன், தப்பி ஓடமாட்டேன்.

தேர்தலுக்காக பாஜக பணம் அளித்தால், அதை வாங்க தலை குனிய வேண்டாம். நினைவில் கொள்ளுங்கள், அது மக்களின் பணம். 

மேற்குவங்கத்தை வென்ற பிறகு, தில்லிக்குச் சென்று பாஜகவை அசைப்போம் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.