தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

நியூசிலாந்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

நியூசிலாந்து நாட்டில் முதற்கட்டமாக இன்று 25 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

News image
நியூசிலாந்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
Updated On :27 ஜனவரி 2024, 7:34 pm

IANS

நியூசிலாந்து நாட்டில் முதற்கட்டமாக இன்று 25 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் கடந்த 2 மாதங்களாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வரும் நிலையில், நியூசிலாந்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே கூறுகையில்,

பிப்ரவரி 22ஆம் தேதி முதல் நியூசிலாந்து நாட்டில் தடுப்பூசி செலுத்தும் முதற்கட்ட பணி தொடங்கவுள்ள நிலையில், ஆக்லாந்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் 25 சுகாதாரப் பணியாளர்களுக்கு சோதனை முயற்சியில் ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்திய பின், முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய தொழிலாளர்கள், ஆபத்தானா கட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் முதியவர்களுக்கு படிப்படியாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.