பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

ஆப்கனில் அரசு ஊழியர்கள் 4 பேர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை காலை அரசு ஊழியர்கள் 4பேர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News image
ஆப்கனில் அரசு ஊழியர்கள் 4 பேர் சுட்டுக்கொலை
Updated On :27 ஜனவரி 2024, 7:29 pm

IANS

ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை காலை அரசு ஊழியர்கள் 4பேர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காபூல் பகுதியில் இன்று காலை 9.20 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரும் மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

காபூலில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ஐ.இ.டி. குண்டு வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.