/

'ஆக்சிஜன் உ.பி.க்கு திருப்பி விடப்படுகிறது': மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

News image

மம்தா பானர்ஜி

Updated On :23 ஏப்ரல் 2021, 8:49 am

மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

நாட்டில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா இன்று பேசுகையில்,

மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனை உத்தரப் பிரதேசத்திற்கு திருப்பிவிடப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது.

மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டியதை திருப்பிவிட்டால் ஆக்சிஜனுக்கு நாங்கள் என்ன செய்வது? என கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.