/

ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுடன் மோடி ஆலோசனை

கரோனா தொற்றுப் பரவல் குறித்து அனைத்து ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் தலைவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

News image

பிரதமா் மோடி

Updated On :23 ஏப்ரல் 2021, 8:36 am

கரோனா தொற்றுப் பரவல் குறித்து அனைத்து ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் தலைவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

நாட்டில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் சில மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

இதையடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறை தீர்ப்பது, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் தலைவா்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்குமுன் கரோனா பரவல் அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.