பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வெளியிலிருந்து வரும் பாஜகவினரால் தான் கரோனா அதிகரிப்பு: மம்தா குற்றச்சாட்டு

வெளி மாநிலங்களிலிருந்து கரோனா பரிசோதனை செய்யாமல் வரும் பாஜகவினரால் தான் மேற்குவங்கத்தில் கரோனா அதிகரித்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

News image

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Updated On :16 ஏப்ரல் 2021, 11:43 am

வெளி மாநிலங்களிலிருந்து கரோனா பரிசோதனை செய்யாமல் வரும் பாஜகவினரால் தான் மேற்குவங்கத்தில் கரோனா அதிகரித்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், மேற்கு வங்கத்தில் மட்டும் நாள்தோறும் 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நோபாரா பிரசாரத்தில் மம்தா பேசியது,

தேர்தல் பிரசாரத்திற்காக வெளி மாநிலங்களிலிருந்து பரிசோதனை செய்யாமல் பாஜகவினரை அழைத்து வந்ததால், கடந்த 5 மாதங்களாக இல்லாத கரோனா தொற்று தற்போது அதிகரித்துள்ளது.

வெளியில் இருந்து வருபவர்கள் பரப்பும் கரோனாவால் எங்கள் மக்கள் பலியானால், அதற்கும் எங்களை குறை கூறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.