டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மாவோயிஸ்ட்டுகள் அட்டகாசம்.. பொக்லைன் இயந்திரத்திற்கு தீ

சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள டாண்டேவாடா மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)  வாகனங்களுக்குத் தீ வைத்துத் தப்பிச்

News image
Updated On :15 மே 2019, 3:09 am

கயா: சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள டாண்டேவாடா மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)  வாகனங்களுக்குத் தீ வைத்துத் தப்பிச் சென்றனர்.

சட்டிஸ்கர் மாநிலம், டாண்டேவாடா மாவட்டம் பராசட்டி நகரில் கட்டட கட்டுமானப் பணிகளுக்காக பொக்லைன் இயந்திரம் மற்றும் மண் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்து திடீரென தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்டுகள் பெட்ரோல் ஊற்றி வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இதில் பொக்லைன் இயந்திரம் தீயில் கருகி நாசமாகின. 

மாவோயில்ட் அட்டகாசத்தில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Gaya: Communist Party of India (Maoist) torched a Poclain machine engaged in road construction work in Barachatti late last night.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.