தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை, நலத்திட்டங்கள் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் ஆய்வு
புதுச்சேரி மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை மற்றும் நலத்திட்டங்கள் நிலை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.








