ஆதிதிராவிடர் நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திடாதது குறித்து ஆளுநர் கிரண்பேடியிடம் பேசுவேன்
ஆதிதிராவிடர் நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திடாதது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் பேசுவேன் என தேசியதாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.








