டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பந்திபுரா பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பந்திபுரா மாவட்டம் ஹஜின் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:51 pm

ANI

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பந்திபுரா மாவட்டம் ஹஜின் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஹஜின் எல்லை பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீஸார், ராஷ்டிரீய ரைஃபிள்ஸ் (ஆர்.ஆர்) மற்றும் ஒன்பது துணை படை வீரர்கள் என 13 பேர் தற்போது நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுடனான சண்டையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீஸார், ராஷ்டிரீய ரைஃபிள்ஸ் (ஆர்.ஆர்) மற்றும் ஒன்பது துணை படை வீரர்கள் என 13 பேர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.