தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

65 ஆண்டுகள் பழமையான அக்பர் நீராவி ரயில் தடம்புரண்டது

65 ஆண்டுகள் பழமையான அக்பர் நீராவி ரயில் தடம்புரண்டது. ஓட்டுநர்கள் ஓடும் ரயிலில் இருந்து குதித்து உயிர்தப்பினர்.

News image
Updated On :12 நவம்பர் 2017, 4:15 pm

ரேவாரி: 65 ஆண்டுகள் பழமையான அக்பர் நீராவி ரயில் தடம்புரண்டது. ஓட்டுநர்கள் ஓடும் ரயிலில் இருந்து குதித்து உயிர்தப்பினர்.

ஹரியானாவில் உள்ள ரேவாரியில் அக்பர் என பெயரிடப்பட்ட 65 ஆண்டுகள் பழமையான நீராவி ரக ரயில்களில் ஒன்றாக இன்றளவும் இயங்கி வந்தது. இந்த ரயில் இன்று ரேவாரியில் இருந்து சென்றபோது ரயில் எஞ்சினியில் பிரேக் பிடிக்காததால் 2 கி.மீட்டர் தூரத்திற்குள் ரயில் எஞ்சின் தடம் புரண்டது. அதன் ஓட்டுநர்கள் ஓடும் ரயிலில் இருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

இந்த ரயில் 20-க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. அக்பர் பெயர் கொண்ட இந்த ரயில், முகலாய பேரரசர் மற்றும் பழைய நீராவி எந்திரங்களில் ஒன்றாகும்.

சிட்டான்ஜான் லோகோமோட்டிவ் வெர்க்ஸ் என்ற எந்திரத்தால் கட்டப்பட்டது, 1965-ஆம் ஆண்டு முதல் சேவைக்கு கொண்டுவரப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.