அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட் தொழில் துறைக்கு உத்வேகம் தருவதாக உள்ளது: சிஐஐ கருத்து

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட் தொழில்துறைக்கு உத்வேகம் தருவதாக உள்ளது

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:37 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட் தொழில்துறைக்கு உத்வேகம் தருவதாக உள்ளது இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) புதுவை பிரிவு தலைவர் ஆர்.டி.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார், அவர் வெளியிட்ட அறிக்கை:

மாநிலத்தில் தொழில் துறை முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. எளிதாகத் தொழில் தொடங்கும் வகையில் ஒற்றை சாளர முறை, துரிதமான ஓப்புதல், சுயசான்றளிப்பு மூலம் ஓப்புதல் பெறுதல், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு உரிமம் வழங்குதல், மூலம் புதுவையை முதலீட்டுக்கு உகந்த இடமாக மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது.

அன்னிய நேரடி முதலீடு மூலம் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் ஏற்படுத்துதல், மருந்து உற்பத்தி பூங்கா, ஆயுத்த ஆடை, உணவு பதப்படுத்துதல், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு பிரிவு போன்றவை தொடங்கும் முயற்சி வரவேற்கத்தக்கது.

மேலும் பொருளாதார வளர்ச்சிக்காக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை சுமூகமாக செயல்படுத்த அரசின் முடிவு பாராட்டுக்குரியது. இந்திய தொழில் கூட்டமைப்பு முதல்வர் நாராயணசாமி அரசுடன் மாநிலத்தின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபடும் என்றார் ஸ்ரீகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.