டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தமிழர் ராகவேந்திரன் கணேஷின் உடல் இன்று சென்னை வருகை

பெல்ஜியம் நாட்டில் பிரஸ்ஸெல்ஸ் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மென்பொறியாளர் ராகவேந்திரன் கணேஷின் உடல் இன்று சென்னை கொண்டுவர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:53 pm

IANS

தாணே: பெல்ஜியம் நாட்டில் பிரஸ்ஸெல்ஸ் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மென்பொறியாளர் ராகவேந்திரன் கணேஷின் உடல் இன்று சென்னை கொண்டுவர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த மார்ச் 22-ம் தேதி பெல்ஜியத்தின் பிரஸ்ஸெல்ஸ் நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது 35 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் காணாமல் போன தமிழக மென்பொறியாளர் ராகவேந்திரன் கணேஷ் உயிரிழந்துவிட்டதாக இந்தியத் தூதரகம் நேற்று அறிவித்தது.

இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேஷின் உடல் இன்று சென்னையில் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.